Monday, April 30, 2018

ஈழ நாட்டுத் திருப்புகழ் தலங்கள்:

(தேவாரத் தலம்) எனும் அடைப்புக் குறியுடன் காணப்படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது தேவாரத் தலங்களாகவும்' திகழ்வதைக் குறிக்கின்றது.

கிழக்கு மாகாணம் (திரிகோணமலை மாவட்டம்):
திருக்கோணமலை (கோணேஸ்வரம்) (தேவாரத் தலம்)

வடக்கு மாகாணம் (ஜாப்னா (Jaffna) மாநிலம்):
அருக்கொணாமலை (நகுலேஸ்வரம்)

யுவா மாகாணம்:
கதிர்காமம்


No comments:

Post a Comment